Loading...
Loading...
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.
வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரனார் எனப்படும் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேய கப்பல்களுக்கு எதிராகச் சுதேசி நீராவி கப்பல் சேவையைத் தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே தொடங்கினார்.
அவர் தூத்துக்குடியில் பிறந்தார்; வழக்குரைஞராகப் பணியாற்றினார். மேலும் ஒரு நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
முதல் இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனம் சுதேசி கப்பல் நிறுவனம் என்று அழைக்கப்பட்டது.
வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரனார் எனப்படும் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேய கப்பல்களுக்கு எதிராகச் சுதேசி நீராவி கப்பல் சேவையைத் தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே தொடங்கினார்.
அவர் தூத்துக்குடியில் பிறந்தார்; வழக்குரைஞராகப் பணியாற்றினார். மேலும் ஒரு நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
முதல் இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனம் சுதேசி கப்பல் நிறுவனம் என்று அழைக்கப்பட்டது.
செண்பகராமன்
செண்பகராமன் தனது பள்ளிப் பருவத்தில், அவர் ஆங்கிலேய உயிரியலாளர் சர் வால்டர் ஸ்ட்ரிக்லேண்டு என்பவரைச் சந்தித்தார். அவர் செண்பகராமனை ஆஸ்திரியாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே இவர் தம் உயர் கல்வியை முடித்தார்.
சூரிச்சில் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் சர்வதேச இந்திய சார்பு குழுவை நிறுவினார்.
பெர்லினில் இருந்த இந்திய சுதந்திரக் குழுவிலும் சேர்ந்தார்.
’ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை அவர் தாம் உருவாக்கினார்.
சூரிச்சில் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் சர்வதேச இந்திய சார்பு குழுவை நிறுவினார்.
பெர்லினில் இருந்த இந்திய சுதந்திரக் குழுவிலும் சேர்ந்தார்.
’ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை அவர் தாம் உருவாக்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆட்சி - கி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழா - கி.பி 1790
முன்னிருந்தவர் - ஜெகவீர கட்டபொம்மன்
துணைவர் - சக்கம்மாள்
அரச குலம் - நாயக்க மன்னர்
தந்தை - ஜெகவீர கட்டபொம்மன்
தாய் - ஆறுமுகத்தம்மாள்
செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
முடிசூட்டு விழா - கி.பி 1790
முன்னிருந்தவர் - ஜெகவீர கட்டபொம்மன்
துணைவர் - சக்கம்மாள்
அரச குலம் - நாயக்க மன்னர்
தந்தை - ஜெகவீர கட்டபொம்மன்
தாய் - ஆறுமுகத்தம்மாள்
செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
வேலு நாச்சியார்
ஆட்சி கி.பி 1780- கி.பி 1783
முடிசூட்டு விழாகி.பி 1780
முன்னிருந்தவர்முத்து வடுகநாதர்
பின்வந்தவர் வெள்ளச்சி நாச்சியார்
துணைவர் முத்து வடுகநாதர்
தந்தை செல்லமுத்து விஜய ரகுநாத
சேதுபதி
தாய் முத்தாத்தாள் நாச்சியார்
1793இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.
முடிசூட்டு விழாகி.பி 1780
முன்னிருந்தவர்முத்து வடுகநாதர்
பின்வந்தவர் வெள்ளச்சி நாச்சியார்
துணைவர் முத்து வடுகநாதர்
தந்தை செல்லமுத்து விஜய ரகுநாத
சேதுபதி
தாய் முத்தாத்தாள் நாச்சியார்
1793இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.